Friday, April 18, 2025

ஆந்திராவில் நிலநடுக்கம் : வீட்டை விட்டு வெளியே ஓடிய மக்கள்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 

நிலம் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல கிராமங்களில் இரண்டு வினாடிகள் வரை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news