கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்

தலைநகர் டெல்லியில் கடுமையான பனி நிலவி வருவதால் டெல்லி NCR பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த வெப்பநிலை மேலும் குறைந்து கடுமையான பனி நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News