Sunday, August 17, 2025
HTML tutorial

எல்லையில் குவிக்கப்படும் 60 ஆயிரம் வீரர்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க 60 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பயிற்சியில் இருந்த வீரர்களும் எல்லைக்கு விரைகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News