தம்மை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு சார்பில் மனு தாக்கல்
0 கருத்துபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நலம் பெற வேண்டி,விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் பாமகவினர் வேண்டுதல் செய்தனர். இதய நோய் பாதிப்பு காரணமாக பாமக நிறுவனர் டாக்டர்
0 கருத்துசர்வ வல்லமை படைத்த கருணாநிதி காவிரி தீர்ப்பை அரசிதழில் ஏன் கொண்டுவர முயற்சிக்கவில்லை என தமிழக அமைச்சர் வைத்திலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர்
0 கருத்து
ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு முன்கூட்டியே தெரியும் என தகவல்கள் கூறுகின்றன. இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக்
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் மீது மும்பை காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ஐ பி எல் டி 20கிரிக்கெட் போட்டிகளில்
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை 24ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி
தமது வருகையின் மூலம் சீனாவுடனான இந்தியாவின் நட்புறவு மேம்படும் என்று சீன பிரதமர் லீகெகியாங் கூறியுள்ளார். உலகின் வளமும் வளர்ச்சியும், இந்தியா மற்றும் சீனா நாடுகளின் வளர்ச்சியையே
பாகிஸ்தானில் 18 சுயேச்சை எம்.பி.க்கள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் நவாப் ஷெரிப் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த 25 வயதாகும் ராஹா மொரக் என்ற இளம்பெண், எவரெஸ்ட்
பிரிவினைவாதி யாசின் மாலிக்கை தமிழ்நாட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்து என்று பொன் ராதா கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன் தினம்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி தேனியில் கணவர் வீட்டு முன், மனைவி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தேனியிலுள்ள நியூ ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் சாந்தி.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் கடைசி நாளில் விண்ணப்பங்களை சமர்பிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை
பா.ம.க வின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுடன் ஒரு பிரத்யேக நேர்காணல்
vinothkumarMay 18, 2013 @ 6 pm வருங்களா முதல்வர் ...... ஒரு தமிழ் நாட்டை ஆல அணைத்து தகுதியும் உண்டு ..... மேலும் வாசிக்க