“பட்டினி சாவுகள் – அறிக்கை தருக”

487

மாநிலங்களில் ஏற்படும் பட்டினி சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளை சேகரித்து, அறிக்கையாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.