சாலைப் பாதுகாப்பு : மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

345

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.