Sunday, June 22, 2025

கோவையில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக நாளை (16.05.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news