Sunday, June 1, 2025

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் – அதிபர் டிரம்ப்

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் முழுமையான, உடனடியான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் எனினும், இந்தியா, பாகிஸ்தான் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news