அடேய்அங்கஒருகுடும்பம்அழுதுகிட்டுஇருக்குநீநின்னுகிட்டுஇருக்க!!! நியாயமாடாஇது?

127
Advertisement

சமீபநாட்களாகவேஇணையத்தில்பேசுபொருளாகஇருப்பவர்யூடியூபர்இர்பான்,

உணவுவிமர்சகரானஇர்பானுக்குசிலதினங்களுக்குமுன்புதான்பிரமாண்டமாகதிருமணம்நடந்தது.
இந்நிலையில்தான்சமீபத்தில்இர்பானின்கார்செங்கல்பட்டுமாவட்டம்மறைமலைநகர்ஊரில்பயங்கரவிபத்துஏற்பட்டது.இதில் 55 வயதுபெண்ஒருவர்மரணம்அடைந்தார்.


இதனையடுத்துவழக்குபதிவுசெய்துபோலீசார்விசாரணைநடத்திவந்தனர்அதில்முதலில்அந்தகாரில்இர்பான்பயணிக்கவில்லைஎன்றுகூறப்பட்டதாகசெய்திகள்வெளியாகிஉள்ளது. ஆனால்உண்மையில்விபத்துக்குஉள்ளனசமயத்தில்அந்தகாரில்இர்பான்இருந்ததுவிசாரணையில்தெரியவந்தது.
அவரின்நன்குசக்கரவாகனத்தால்ஒருபெண்ணின்உயிரேபோயிருக்கும்நிலையில்இன்ஸ்டாராம்பக்கத்தில்உணவைவிமர்சித்துஅண்மையில்காணொலிஒன்றைம்பதிவிட்டுள்ளார்.

இதைபார்த்தரசிகர்கள்அங்கஒருகுடும்பம்அழுத்துக்கிட்டுஇருக்கு..நீதின்னுகிட்டேஇருக்கஎன்றுகமன்ட்செய்துள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.