Saturday, May 31, 2025

கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு மின்கசிவு காரணமாக இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட புகை காரணமாக 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

சிகிச்சையில் இருந்த 200கும் மேற்பட்டோர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news