“உணவுக்காக போராடும் நிலை வரும்”
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே...
கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்
கிழக்கு உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக, ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களுக்கு மேல்...
”பழிவாங்கும் உணர்வு இல்லை”
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது...
இதை ஏற்றுமதி செய்ய இனி தடை இல்லை
இந்தோனேசியாவில் அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பயன்பாட்டுக்கு கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனிடையே, இந்தோனேஷாயாவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியதால்,...
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் ஜி7 நாடுகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தாக்குதல் காரணமாக உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.
உக்ரைன் மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை...
உணவுப் பஞ்சம் ஏற்படும் – ஐ.நா எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா தொடுள்ள போர் கிட்டத்தட்ட 3 மாதங்களை எட்டியுள்ளது.
இதனால் ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தடை பட்டுள்ளதால் ஏற்கெனவே அதைச் சார்ந்துள்ள நாடுகளின் தேவை, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
ஜமைக்கா நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி
மேற்கு இந்தியத் தீவு நாடான ஜமைக்கா நாட்டுக்குச் சென்றமுதல் இந்திய ஜனாதிபதி என்னும்பெருமையைப் பெற்றுள்ளார் ராம்நாத் கோவிந்த்.
ஜமைக்கா நாட்டில் சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்.அவர்கள் இந்தியாவுக்கும் ஜமைக்காவுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் பாலமாகத்திகழ்ந்துவருகின்றனர்...
Covid தடுப்பூசியே போடாத நாடு
வட கொரிய நாட்டில் முதல் covid தொற்று பதிவானதால் நாடு முழுதும் ஊரடங்கை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் எதற்காக உடனடி முழு ஊரடங்கு என்ற கேள்வி எழலாம். ஆனால்...
தாக்குதலில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிகையாளர்
ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை...
லண்டனில் குரங்கு அம்மை நோய் தொற்று ! அச்சத்தில் மக்கள்
குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான அதேநேரம் தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். எலிகள் மத்தியில் தான்...