மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தானே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் சேதமாகின.
தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு...
‘முடிஞ்சா மோதிப்பாரு’ உரிமையாளரின் உயிரை காத்த பாசக்கார பூனை
உரிமையாளரின் உயிரை காக்க, வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை பூனை தடுத்து நிறுத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் பிமதாங்கி நகரைச் சேர்ந்த சம்பத்குமார் பரிதா என்பவர் பூனை ஒன்றை வளர்த்து...