Thursday, April 18, 2024

மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

0
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டி20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது....

அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

0
ஆந்திராவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி முர்முவுடன் பப்புவா நியுகினியா வர்த்தக ஆணையர் சந்திப்பு

0
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடிஇனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுவை பப்புவா நியுகினியா நாட்டின்வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணுபிரபு மரியாதை நிமித்தமாக நேரில்சந்தித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடவுள்ள ஆண்டில்,முதன்முறையாகப் பழங்குடி...

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, கண்மூடித்தனமாக தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

0
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, கண்மூடித்தனமாக தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை, காவலர் ஒருவர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி...

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக, உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ள...

0
பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவி ஆதரித்ததற்காக, உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்ததால், தனது கணவர்...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு

0
தனது சர்ச்சை பேச்சு குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரியுள்ளார். குடியரசுத் தலைவர் குறித்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது....

மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

0
மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அந்தேரி பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிக்கு நடுவே உள்ள படப்பிடிப்பு தளத்தில்...

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

0
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...

5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாள் – இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனை

0
5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் நடைபெற உள்ள நிலையில், இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி...

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

0
உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை, ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ், உயிரிழந்த...

Recent News