Friday, June 13, 2025

பூந்தமல்லி அருகே சுவற்றில் மோதிய கார் தீ பிடித்தது

பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிலிருந்து சாலையில் தடுப்பு சுவற்றில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் சட்டென்று கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். அந்த கார் யாருடையது மற்றும் எப்படி எரிந்தது என்பதை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news