Sunday, June 1, 2025

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கூடுதல் பதவி உயர்வு

உயர்வு தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காக்கர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news