சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஏ.சி. மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.