Sunday, June 1, 2025

கலசத்தை சரி செய்த போது திடீரென உடைந்த கிரேன்

கர்நாடக மாநிலத்தில் கோவில் கலசத்தை சரி செய்த போது கிரேன் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துல 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news