Thursday, December 25, 2025

உச்சத்தை தொட்ட பூக்கள் விலை..! பொதுமக்கள் அதிர்ச்சி

கார்த்திகை தொடர் முகூர்த்தங்கள் மற்றும் விஷேச நாட்களை முன்னிட்டு அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அந்த வகையில் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூபாய் 2,000- க்கும், ஜாதிமல்லி ரூபாய் 1,200- க்கும், முல்லை ரூபாய் 800- க்கும், காக்கட்டான் ரூபாய் 550- க்கும், சின்ன நந்தியாவட்டம் ரூபாய் 1,500- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News