Sunday, December 28, 2025

திருநெல்வேலியில் இன்று (6-10-2025) இந்த பகுதிகளில் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் இன்று (6-10-2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர், தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர்.

Related News

Latest News