Monday, December 29, 2025

மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்

சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்..அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக கூறினார்.

Related News

Latest News