Wednesday, September 10, 2025

நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாத விவகாரம் : 2 பேர் சஸ்பெண்ட்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் 2 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News