பணமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

பணமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முக நாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மலேசியாவுக்கு தப்பி ஓட முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்குவாரியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி சொந்த சகோதரியிடம் நகைகளை வாங்கி விற்று மோசடி செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ராஜா தூத்துக்குடி மாநகராட்சியின் 59 வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

Related News

Latest News