தமிழகத்தில் பொது இடங்களில் மருதுக்கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.