Monday, June 9, 2025

கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணிகள் : 6 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் இருந்து மும்பை நோக்கி பயணித்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 10 பேர் கீழே விழுந்தனர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news