சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை (8-06-2025) மின் தடை செய்யப்படும் இடங்கள்
அம்பத்தூர் பகுதியில் 6வது தெரு, ரயில் நிலைய சாலை , தெற்கு கட்டம் 6 முதல் 9 வது தெற்கு கட்டம், 3 வது குறுக்கு தெரு, 2 வது பிரதான சாலை, காமராஜர் நகர், மகாத்மா காந்தி 1 முதல் 9 வது தெரு வரை, 3 வது பிரதான சாலை, தண்ணீர் தொட்டி அருகில்,2 வது குறுக்கு தெரு, 9 முதல் 11 வது குறுக்கு தெரு, பிரிவு 1 தெற்கு கட்டம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.