Sunday, August 17, 2025
HTML tutorial

இந்திய வங்கிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை தொடர்ந்து சைபர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வங்கிகளை குறி வைத்து சைபர் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில், வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சைபர் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் விழிப்புடன் செயல்படவும், RBI-யுடன் தொடர்பில் இருக்குமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News