தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2014ல் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.