Tuesday, July 1, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. 5ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.

இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 28) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.

12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் தேர்வு எழுத தயாராக உள்ளனர். தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 4,858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news