Sunday, December 21, 2025

3 வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான மதுபான நிறுவனங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுபான ஒப்பந்ததாரர்கள் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஒப்பந்ததாரர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News