நேபாளம் – திபெத் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது.