அரசு உத்தரவைப் பின்பற்றும் கொக்குகள்

247
Advertisement

கொரோனா பரவாமலிருக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க
உலகம் முழுவதும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

மனிதர்கள் இடைவெளியின்றிப் பொது இடங்களிலும், சந்தைகளிலும்,
திருவிழா நடைபெறும் இடங்களிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும்
கூடிவிடுவதால் கொரோனா தொற்று எளிதில் ஏற்பட்டுவிடுகிறது-

ஆனால், அரசாங்க உத்தரவை முறையாகக் கடைப்பிடிக்கும் ஒரே இனம்
கொக்கு மட்டுமே. சீரான இடைவெளியில் அவை உட்கார்ந்திருக்கும் அழகைப்
பாருங்கள்…எவ்வளவு அழகாக அமர்ந்திருக்கின்றன….

அவற்றுக்கு யார் கற்றுக்கொடுத்திருப்பார்கள்…?

ஒருவேளை பறவை மொழியிலேயே அரசாங்கம் உத்தரவு
போட்டிருக்குமோ?