மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரி செலுத்துவதற்காக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் அமைக்கப்படும் எனவும், இந்த மையங்கள் ஏப்ரல் மாத சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.