Wednesday, August 6, 2025
HTML tutorial

பாலத்தில் தொங்கியவாறு புல்-அப் செய்த இளைஞர் : குவியும் கண்டனம்

அசாமில் மிக நீளமான பாலத்தில் தொங்கியவாறு புல்-அப் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் மிக நீளமான பாலம் என அழைக்கப்படும் தோலா சாடியா பாலத்தில் தொங்கியவாறு இளைஞர் புல்-அப் செய்கிறார். இதனை அருகில் உள்ள நபர் வீடியோவாக பதிவு செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரீல்ஸ் மோகத்திற்காக உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த இளைஞருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News