Thursday, August 21, 2025
HTML tutorial

திடீரென குறுக்கே வந்த தொண்டர்கள் : தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்

த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

தொண்டர்களை விஜய் சந்தித்து வந்தார். அப்போது பவுன்சர்களை மீறி உள்ளே நுழைந்த தொண்டர்கள் 2 பேரை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தொடர்ந்து விஜயை சந்திக்க தொண்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News