Tuesday, December 30, 2025

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் கைது – சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Related News

Latest News