பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது.. அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது… அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை… மக்களின் தீர்ப்பு…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 9, 2026
மேலும், இன்றைய அரசியல் சூழல் ஒரு விளக்கம் என்ற தலைப்பில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார்.