Tuesday, August 12, 2025
HTML tutorial

தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி மீது அடுக்கடுக்கான புகார் அளித்த ராமதாஸ்

பாமக பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியதற்கும், அதில் அவர் தலைவராக நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம். நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல் பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது. எனவே அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News