Monday, June 2, 2025

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி – தீவிரமாக தேடும் போலீஸ்

வேலூர் காட்பாடியில், தர்மம் எடுப்பவரை கொலை செய்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த பாபுஷேக் என்பவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15-ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற வந்த பாபுஷேக் இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news