Sunday, December 7, 2025

தமிழகத்தில் நாளை (08-12-2025) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை 08-12-2025 (திங்கட்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் மாவட்டங்கள்

தர்மபுரி மின் தடை

குமாரபுரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, ஏழகிரி, பாளையம்புதூர், ஹெச்பிசிஎல், பரிகம், மணியத்தள்ளி, வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், நகர் கூடல்.

ஈரோடு மின்தடை

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்

பல்லடம் மின் தடை

பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம் கரடிவாவி, புளியம்பட்டி.

உடுமலைப்பேட்டை மின்தடை

இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாதரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News