Sunday, December 7, 2025

திருநெல்வேலியில் நாளை (08-12-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலியில் நாளை 08-12-2025 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News