Saturday, March 15, 2025

ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை மேலும் அதிகரிக்க திட்டம்

ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட தூர ரயில்களில் தூங்கும் வசதி, சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ரயில்களில் 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருவாயை அதிகரிக்க 3ம் வகுப்புகுளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் 3ம் வகுப்பு ஏ.சி பெட்டிகளின் மூலமாக 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.

Latest news