Monday, December 29, 2025

3 ஆயிரம் பேர் பணி நீக்கம்: ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆரக்கிள். இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ துறை ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெக் துறையில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News