Sunday, June 1, 2025

நானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – கண்ணீர் விட்டு கதறிய பயங்கரவாதி

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலில் பயங்கரவாதியும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவருமான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, சோகமடைந்த மசூத் அசார், இந்தத் தாக்குதலில் நானும் கொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news