இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய போது : மதத்தால், இனத்தால், மொழியால் தமிழக மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது. எல்.முருகன் வேல் யாத்திரை போனார். அண்ணாமலை காவடி எடுத்தார்.
மதுரை மக்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். சங்கிகள்தான் இந்த திருப்பரங்குன்றம் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குகின்றனர் என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.