Tuesday, September 2, 2025

பறவை மீது மோதிய இண்டிகோ விமானம் : அவரச அவசரமாக தரையிறக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் ஒரு இந்தியா இண்டிகோ விமானம் ஒன்று பறவை மீது மோதியதால் அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 160-165 பயணிகள் இருந்தனர். விமானம் மீண்டும் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News