Wednesday, August 6, 2025
HTML tutorial

10 மாநிலங்களுக்கு கனமழை, நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் மழை, வெள்ளத்தில் தாராலி என்ற கிராமத்தின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், வடமேற்கு உத்தரப்பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News