Friday, June 6, 2025

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தியாகராயர் நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது எனவும் அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news