Wednesday, May 21, 2025

கர்நாடகாவில் மீண்டும் கனமழை : 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பெங்களூரு நகரமே வெள்ளக்காடானது. வீடுகளிலும் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Latest news