மணல் கடத்திய லாரியை தடுத்து நிறுத்திய முன்னாள் அமைச்சர்

கரூரில் மணல் கடத்தி சென்ற லாரியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்துள்ளார்.

மண்மங்கலம் அருகே சென்றுகொண்டிருந்த போது அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை மடக்கி பிடித்துள்ளார்.

Related News

Latest News