Wednesday, July 30, 2025

மணல் கடத்திய லாரியை தடுத்து நிறுத்திய முன்னாள் அமைச்சர்

கரூரில் மணல் கடத்தி சென்ற லாரியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்துள்ளார்.

மண்மங்கலம் அருகே சென்றுகொண்டிருந்த போது அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை மடக்கி பிடித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News