பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். காலை 10:10 மணிக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.